ரதியே வந்தாலும் அவனுக்கு அவன் காதலி மட்டுமே ரதி...!

💗அழகு தேவை இல்லை அவனுக்கு அவள் அன்பாய் இருந்தால் போதும்...!

💗அவள் சிரிக்கும்போது அவன் குழந்தையாய் மாறுவான்...!

💗அவள் அழுதால் அவன் தந்தையாய் மாறுவான்...!

💗சின்ன பரிசுகளில் அவளை சிலிர்க்க வைப்பான்...!

💗கட்டி அணைக்கும் பொழுது காமம் இருக்காது...!

💗முத்தம் இடும் பொழுது பொய்மை இருக்காது... !

💗எட்டி விலகும் பொழுது கண்கள் குளமாகும்...

💗விரும்பி வரும் பொழுது தேகம் புதிதாகும்..!

💗உலகம் முழுவதும் அவள் தான்...!

💗அவள் வருகைக்கு காத்திருக்கும் பொழுது கால்கள் வலிக்காது...!

💗அவள் நேரம் தாழ்த்தி வந்தால் கோபம் இருக்காது...!

💗அவளுக்கு ஒன்றென்றால் உயிர்கள் தங்காது...!

💗காதலிக்கும் வரை காதலி...! காதல் கல்யாணம் ஆகும் பொழுது இன்னொரு அம்மா...!

💗வயதுகள் தளரும் பொழுது காதல் தளர்வதில்லை...!

💗அவள் போதும்...! அவள் மட்டும் போதும்...! வேறேதும் இல்லை அவளை விட பெரிய உலகம்...!


2 Comments

Post a Comment

Previous Post Next Post